ராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது

" alt="" aria-hidden="true" />


ராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது



இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடி மக்கள் மீது நடத்தபட்ட தடியடியை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது மற்றும் கடலாடி அருகே சாயல்குடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு நாள் தர்ணா போராட்டம் அனைத்து அரசியல் கட்சியினர் சார்பாக நடைபெற்றது மற்றும் சிக்கல் அருகே வாலிநோக்கம்  அனைத்து ஐமாத்தினர் சார்பாகவும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது அதில் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்


Popular posts
ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
Image
ஆம்பூரில் காடுகளில் தீ பரவாமல் தடுப்பது , பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த சுற்றுச்சூழல் பேரணி.
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
Image
மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
Image