வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.

" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை  அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.


வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் ஆலங்காயம் ஏரிக்கரையிலிருந்து ராஜபாளையம் பகுதி வரையில் டியூரிப் 2019-20 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியும் மற்றும் 14வது நிதிகுழு மூலம் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் ராஜாபாளையம் முதல் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலை வரை தார்சாலை அமைக்கும் பணியை தொடங்க பூமிபூஜை நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக செயலாளர் டி.பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேருராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளாகந்தன்,  முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் திட்டப்பணிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.


Popular posts
மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது
Image
எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்
Image